கணவனாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமைதான்... அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!



பாலியல் வன்கொடுமை செய்தது கணவனாகவே இருந்தாலும் அது வன்கொடுமைதான் என வழக்கு ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Narendran S

Karnataka, First Published Mar 24, 2022, 11:01 PM IST

பாலியல் வன்கொடுமை செய்தது கணவனாகவே இருந்தாலும் அது வன்கொடுமைதான் என வழக்கு ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து வருகிறது. வெளியே பெண்கள் பாலியல் சீண்டல்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது வீட்டிற்குள்ளும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை சந்தித்து வருகின்றன. சில...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்